உலகம் கனடா

கனடாவிற்கு வருகின்றவர்களை பாதுகாக்கும் புதிய வட்டம் அறிமுகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனையும் மோசடிகளில் இருந்து தப்புவதற்கும் சிக்குவதனை...
  • November 24, 2024
  • 0 Comment
உள்ளூர்

தமிழ் மக்கள் பேரவையின் மாதிரி வரைபை அடிப்படையாக வைத்து பேச தயார் –...

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அந்தப்...
  • November 24, 2024
  • 0 Comment
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக இன்று (24) மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திறந்து வைக்கப்பட்டது தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக அங்குரார்ப்பணம் செய்து...
  • November 24, 2024
  • 0 Comment
உள்ளூர்

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில்...
  • November 23, 2024
  • 0 Comment
உள்ளூர்

சீனா 1888 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கின்றது

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் சீனா 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியினை இலங்கை;கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன்...
  • November 23, 2024
  • 0 Comment
உள்ளூர்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஜப்பானிய தூதுவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை திறம்பட தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்....
  • November 23, 2024
  • 0 Comment
உள்ளூர்

யாழில் தொடர் மழையால் 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
  • November 23, 2024
  • 0 Comment
உள்ளூர்

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார்...
  • November 23, 2024
  • 0 Comment
உள்ளூர்

பெண் ஒருவரிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு , சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன....
  • November 23, 2024
  • 0 Comment
உள்ளூர்

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின்...
  • November 23, 2024
  • 0 Comment