உள்ளூர்

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்துள்ளது- பொ. ஐங்கரநேசன்.

நடைபெறவுள்ள பொது தேர்தலில் சனநாயகத் தமிழ் அரசு கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சிறுப்பிட்டியில் நடைபெற்ற...
  • November 12, 2024
  • 0 Comment
உள்ளூர்

சுன்னாகம் பொலிஸாரின் காடத்தனம் தொடர்பில் விசேட பொலிஸ் குழு விசாரணை ஆரம்பித்துள்ளது?

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தினையடுத்து பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்தாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள்...
  • November 10, 2024
  • 0 Comment
உள்ளூர்

தமிழ் மக்கள் மீது சவாரி விடுகின்றார்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள்- எமில்காந்தன்.

தமிழ்மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் சுட்டிக்காட்டியுள்ளார் வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
  • November 10, 2024
  • 0 Comment
உள்ளூர்

சுன்னாகம் பொலிஸாரின் அடாவடித்தனம். சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார்

சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய வானிலிருந்தவளை தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது வானில் குழந்தையுடன் இருந்த இளம் தாய் உட்பட வானிலிருந்த பெண்களையும் ஆண்களையும்...
  • November 10, 2024
  • 0 Comment
உலகம்

பெண்களை வைத்து கனடாவில் மாமா வேலை பார்த்தவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் இரு யுவதிகளை கடத்திய ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சந்தேக நபர் வேறும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம்...
  • November 9, 2024
  • 0 Comment
உலகம்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து...
  • November 9, 2024
  • 0 Comment
உள்ளூர்

வெடுக்குநாறி மலை ஆலய முன்னாள் உறுப்பினர்களுக்கு TID விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது வவுனியா...

நாறி மலை ஆதி சிவன் ஆலயம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக...
  • November 9, 2024
  • 0 Comment
உலகம்

சவுதி அரேபியாவின் பாலைவனப் பகுதியில் வரலாற்றில் முதல்முறையாக் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சவுதி...
  • November 8, 2024
  • 0 Comment