உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தல அஜித் குமார் என்பது யாவரும் அறிந்ததே இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். அஜித்தின்...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது வருகிற வீதியெங்கும் வைக்கப்பட்ட பெனர்கள்...
அண்மையில் காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். நீண்ட தேடலுக்கு பின் தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக...
முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகன் ஒருவர் துபாயில் வங்கியில் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் ஒரே மேடையில்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தலைவர்...
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உறுப்பினர்களுடன் நேற்று; கலந்துரையாடினர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,...
தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று (17) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் தமிழரசு கட்சி வேட்பாளரும் சட்டத்தரணியுமான செல்வராஜ் டினேஸனால்...
கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள அவரது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார்....
ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு...