உள்ளூர்

மட்டு களுவாஞ்சிக்குடியில் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அகழ நீதிமன்றம் அனுமதி

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம், குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்து கல்முனை வழியாக...
  • August 26, 2025
  • 0 Comment
உள்ளூர்

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் 7 மணித்தியால விசாரணைக்குப்பின் விடுதலை

மட்டக்களப்பில் களுவங்கேணியைச் சேர்ந்த இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் என்பவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்திருந்தனர். கொழும்பில் இருந்து வந்த சிஐடி குழுவினர், கடந்த 25ஆம் திகதி...
  • August 26, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை அவசியத்தை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

செம்மணி மனித புதைகுழிகளைச் சுற்றியுள்ள உண்மைகளை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி வரும் 29ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய கையெழுத்து...
  • August 25, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கே, நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது: மருத்துவமனை அதிகாரிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, நாளை ஆகஸ்ட் 26 அன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தோற்றமளிக்க வருகை தர இருக்க இருந்தார். ஆனால், தற்போது உடல்...
  • August 25, 2025
  • 0 Comment
உள்ளூர்

நிலக்கரி டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புபுது ஜயகொடா குற்றச்சாட்டு

லங்கா கோல் நிறுவனத் தலைவரின் ராஜினாமா, நிலக்கரி டெண்டர் முறைகேடுகளுக்கு எதிரான எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படும் ஊகங்களுக்கு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னணி...
  • August 25, 2025
  • 0 Comment
உள்ளூர்

ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என ஆராய சஜித் தலைமையில் கட்சி கூடுகின்றது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிக ஆதரவு வழங்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கூட்டம் நடத்தவுள்ளது. தற்போது அவர் விளக்கமறியலில் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள்...
  • August 25, 2025
  • 0 Comment
உள்ளூர்

அநுர அரசின் அசமந்த போக்கினால் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

மருத்துவர்களின் இடமாற்றத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய அபாய நிலை காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய...
  • August 25, 2025
  • 0 Comment
உள்ளூர்

ரணில் கைது நீதிமன்ற உத்தரவை சவாலுக்கு உட்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் – ஜேவிபி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் ‘ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்’ என்று கூறியவர்கள் என...
  • August 25, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தபால் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று நிறைவுக்கு வந்தது. அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்பேரில் பணிப்புறக்கணிப்பு உடனடியாக முடிவுக்கு வந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...
  • August 24, 2025
  • 0 Comment
உள்ளூர்

மக்களின் காணிகள் மக்களுக்கே என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

வடக்கு மக்களுக்குரிய காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும், தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
  • August 24, 2025
  • 0 Comment