வணிகம்

அக்டோபரில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.5 இலட்சத்தை கடந்தது

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான ஒரு முக்கிய அடையாளமாக, கடந்த அக்டோபர் மாதத்தில் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.5 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
  • November 3, 2025
  • 0 Comment
உலகம்

திருமணச் செலவுக்கு திருமண ஆடையில் விளம்பரத்திற்கு இடம் ஒதுக்கிய தொழிலதிபரின் புதுமை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் டகோபெர்ட் ரெனூப் தனது திருமணச் செலவுகளைச் சந்திக்க வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார் — தனது திருமண உடையான டக்ஸிடோவில் விளம்பர இடத்தை...
  • November 3, 2025
  • 0 Comment
இந்தியா

இந்தியாவில் பேருந்துடன் மோதிய லாரி – 16 பேர் பலி, 8 பேர்...

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். கிராவல் கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர்...
  • November 3, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு காரணங்களால் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை...

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரச தலைவர்கள் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டாலும், அது நடைமுறைப்படுவதற்கான நம்பிக்கை இன்னும் தெளிவாக இல்லை. எனினும் தெற்கிலும் வடக்கிலும்...
  • November 3, 2025
  • 0 Comment
கட்டுரை

இறக்குமதி செய்யப்பட்ட நோய்த்தொற்றுகள்

இலங்கையின் மலேரியா ஒழிப்பு வெற்றிக்கு மீண்டும் அச்சுறுத்தல் உருவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆபிரிக்கா, இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம்...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் வழிப்பறி கொள்ளையன் உட்பட 6 பேர் கைது, தங்கசங்கிலிகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரைச் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின்...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பதவி உயர்வு வழங்கப்படவில்லையென அழுது வடியும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

மேல் நீதிமன்றங்களில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நான்கு வெற்றிடங்களில் நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா பல்கலைகழக மாணவன் மர்ம மரணம்.உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி...

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை,...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பு மேம்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் கடந்தது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும்...
  • November 3, 2025
  • 0 Comment