உள்ளூர்

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவேந்தல்

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் , கல்முனை தொகுயின் தலைவருமாகிய அ.நிதான்சன் அவர்கள் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்தார்....
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

திருமலையில் தமிழ் முஸ்லீம் மக்களின் 2500 ஏக்கர் காணிகளை அபகரிக்க அரசு திட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

இராணும் விவசாயம் செய்யும் காணியில் உரிமையாளர்கள் வறுமையில் வாடுகின்றனர

வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்....
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் குற்றச்சாட்டு

ஜெர்மனிய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர், ‘சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அவர்கள் ஏற்கனவே இறந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தால், உடல்கள் வளைந்து காணப்படாது’ என்று...
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான...
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பேருந்துகளில் AI பாதுகாப்பு முறை – சாரதிகளுக்கு நேரடி எச்சரிக்கை

பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக...
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஈழத் தமிழர் பிரச்சினைகள் ஜெனீவா மேடையில் – இலங்கை மீது உலக நீதியின்...

ஜெனீவா மனித உரிமைச் பேரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர் தரப்பினரும் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலைமைகள்...
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஹர்த்தால் விடயத்தில் தடுமாறும் சுமந்திரன் வெற்றிகரமாக பின்வாங்கினார்.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்துஐயன் கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக்...
  • August 12, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் உயிரற்ற பெண்ணின் உடல் மீட்பு

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து இன்று மாலை ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கடலில் மிதந்து இருந்த சடலத்தை கண்டுபிடித்து...
  • August 12, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் ஒன்றும் சொர்க்கமும் இல்லை அங்கு சாவதற்கு பறவைகளுமில்லை- எரிசக்தி அமைச்சர்

மன்னாரில் நடைமுறைக்கு வரும் காற்றாலை மின்திட்டம் பறவைகளுக்கும் இயற்கை சமநிலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இதற்கு சூழல் ஆர்வலர்கள்...
  • August 12, 2025
  • 0 Comment