உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இம்மாதம் 23 ம் திகதி கார்த்திக் மனோ சைந்தவி உட்பட இன்னும் சில பாடகர்கள் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் ஏற்பாட்டாளர். கே.ரி. பிரசாத்
இம்மாதம் 23 ம் திகதி கார்த்திக் மனோ சைந்தவி உட்பட இன்னும் சில பாடகர்கள் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் ஏற்பாட்டாளர். கே.ரி. பிரசாத் தொடர்புகளுக்கு...
இலங்கை பெண் ஆதித்யா வெலிவத்த பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 “Miss Tourism Universe” போட்டியில்“Queen of the International Tourism” பட்டத்தை வென்று நாடு திரும்பினார். ஆகஸ்ட்...
யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில்...
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40...
இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09-08) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன் பலியாகியுள்ளார். தீ...
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (10-08) மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைக்கு பின், மரணத்திற்கான தெளிவான...
முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம், இராணுவத்தினரின் அடக்குமுறையையும் அராஜகத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். இன்று...
கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று முன்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிந்தைய விசாரணையில், விபத்து நிகழ்ந்த பகுதி எந்தப் பொலிஸ் பிரிவின்...
நெடுங்காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பொருட்டுஇ இன்று அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் ‘விடுதலை நீர் சேகரிப்பு’ நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு...