உள்ளூர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி சிந்துபாத் மனித புதைகுழியை பார்வையிடவுள்ளனர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 4ஆம் திகதி பார்வையிட தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த....
  • August 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

முஸ்லிம் பெண்களின் பர்தா அணியும் உரிமையை பறிக்ககூடாதென்கிறார் ரிஸாட் பதியுதீன்

திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன்...
  • August 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட பொருட்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றது

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அடையாளம் காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
  • August 2, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ‘யாழ்ப்பாணம் நகரம்’ என விமானத்திற்கு பெயரிட்டுள்ளது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது யு320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு ‘யாழ்ப்பாணம் நகரம்’ எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் முக்கியமான அடையாளத்தை...
  • August 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாக பார்க்கப்படும் நிலை கவலையளிக்கின்றது- நாமல் ராஜபக்ச

புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போது நிலவுகின்றது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...
  • August 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லையென...

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
  • August 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்கு மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளானது இரண்டாவது கட்டத்தின் 27வது நாள் ஆகிய இன்று நீதிவான் ஏ.ஈ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இன்றைய தினம் புதிதாக...
  • August 1, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஆசிரியை சேவையிருந்து ஆசிரியை திருமதி மலர்விழி செந்தில்வண்ணன், ஓய்வு பெற்றார்

ஆசிரியை திருமதி மலர்விழி செந்தில்வண்ணன், 33 ஆண்டுகால ஆசிரிய சேவையில் பணி புரிந்து ஓய்வு பெறுகிறார். தனது ஆசிரியர் வாழ்நாளில், சுமார் 21 ஆண்டுகளுக்கு மேல் காரைதீவு...
  • July 31, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் 21.6 ரூபா மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வத்திராயன் – மருதங்கேணி பகுதியில், 108 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தையும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கொண்ட கூட்டு...
  • July 31, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு நிறுத்தம்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி...
  • July 31, 2025
  • 0 Comment