உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 27 வயது இளைஞன் மர்ம மரணம். பாம்பு தீண்டியதா?

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 27 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் கண்டரியப்பட்ட நிலைமையின் அடிப்படையில்இ குறித்த...
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் தொடர்பில் மாநாடு நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நடத்த நீதிமன்றம்...
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

லலித் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோரது வழக்கில் சாட்சியமளிக்க கோட்டா தயாரென அறிவிப்பு

2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான ஆட்கொணர்வு மனுவைமூலம் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் கஞ்சா தோட்டம் முற்றிகை

திருகோணமலையில் மொரவெள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டம் பயிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் இன்று...
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக வழக்கு 2026 ஜனவரி மாதம் 28ம் திகதி...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று...
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு இளைஞர் காயம்.

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்று (29-07) செவ்வாய்க்கிழமை...
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேரின் ஆட்கொணர்வு வழக்கு தீர்ப்பு...

யாழ்ப்பாணம் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரை தொடர்புடைய ஆட்கொணர்வு மனு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஐக்கிய நாடுகள் அமைப்பு எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்...

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது என்றும், தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு புறந்தள்ளுகிறது என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் உள்ள...
  • July 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதை குழியில் இன்று 07 எலும்புக்கூட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 புதிய எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட...
  • July 29, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை...

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான...
  • July 29, 2025
  • 0 Comment