உள்ளூர்

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரிக்கை

செம்மணி மனித புதைகுழி தமிழர்களின் கருவைக்கூட அறுக்கும் அளவிலான பயங்கரமான செயலை எடுத்துக்காட்டுகிறது என்பதைக் கவனித்தல் அவசியம் எனத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்....
  • July 24, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணி மனித புதைகுழி நாட்டின் 3வது பெரிய மனித புதைகுழியாக அடையாளம்

வடக்கு மாகாணம் செம்மணி பகுதியில் 2025 மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை 85 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய...
  • July 24, 2025
  • 0 Comment
உள்ளூர்

காதலியை கழுத்தறுத்து கொன்று விட்டு காதலன் தற்கொலை

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
  • July 23, 2025
  • 0 Comment
உள்ளூர்

புத்தளத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

புத்தளத்தின் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய பகுதியில் நேற்று (22-07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இனந்தெரியாத இருவர் மோட்டார்...
  • July 23, 2025
  • 0 Comment
உள்ளூர்

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் அகழப்படுகின்றது

திருகோணமலை மாவட்டம் சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தரவின் பேரில், சட்ட வைத்திய அதிகாரி மற்றும்...
  • July 23, 2025
  • 0 Comment
உள்ளூர்

கொலையில் முடிந்த லிவ்விங் 2 கெதர்

கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22)...
  • July 23, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

வவுனியா நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இந்த...
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன...

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அரசியலமைப்பு சபைக்கு...
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 4 பேர் மன்னார் கடற்பரப்பில் கைது

இலங்கை உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு ஒன்றும் அதில் இருந்த நால்வரும் மன்னார் வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பனை உற்பத்திப் பொருட்களால் நாட்டிற்கு வருமானம் வருகின்றது- ஆளுநர் நா.வேதநாயகன்

பனை உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் நாட்டுக்கு பெரும் அந்நியச் செலவாணியை ஏற்படுத்தி வருகின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்றுமதி...
  • July 22, 2025
  • 0 Comment