உள்ளூர் முக்கிய செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நேற்று (ஜூலை 21) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த வழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கும் சட்டமா அதிபருக்கும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை...
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர்

வடகிழக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்- அவுஸ்திரேலிய தமிழர்கள்

செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டனர். ஐக்கிய நாடுகள்...
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு விகாரையின் விகாராதிபதியான ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன்...
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடத்தை உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர்

மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டடம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இப்பார்வை இடம்பெற்றது. இதற்கு முன்னதாக, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பழைய கச்சேரி...
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர்

மனித புதைகுழிகளை அகழ நிதி, நிபுணத்துவம் வழங்க வேண்டுமென இலங்கையின் மனித உரிமை...

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு, பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்களை அகழ்வதற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் போன்ற தேவையான வளங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை பாவித்து வந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவும் இனப்படுகொலையாளியென அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே; அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது’ என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுவிக்கக்கூடிய தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் திருவிழாவின் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கலாச்சார முறைப்ப கையளிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று (21.07.2025) காலை சிறப்பாக இடம்பெற்றது....
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம்...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர்

திருகோணமலையில் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக் காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...
  • July 21, 2025
  • 0 Comment