உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்த 26 வயது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு, 5 வருடங்களுக்கு...
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு விண்ணப்பம் இனி இணையத்தின் மூலம் சுலபமாக செய்யக்கூடியதாகிறது. இந்த ஆண்டு முதல் 20 இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களில், பயோமெட்ரிக் தகவல்கள்...
ஜேர்மன் நாட்டிலிருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் திரும்பிய ஒருவர் தலைமையில் 11 பேர் இணைந்து, இளைஞரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது. ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த இளம்...
அம்பாறை மாவட்டம், பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், பொத்துவில் மகளிர்...
இஸ்ரேல் எதிர்ப்பு சமூக ஊடக பதிவுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய மொஹமட் சுஹைல் என்ற இளைஞர், இன்று மவுண்ட்லவேனியா...
போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளாகியும், தமிழ்மக்கள் தங்களின் சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாததற்கு தற்போதைய அரசு மற்றும் கடந்த அரசுகள் பொறுப்பாளிகள் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழ்...
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்து, வெஸ்ட் இண்டீஸை 27 ஓட்டங்களுக்கு அகற்றியதுடன், 176...
இலங்கையின் மின் கட்டணங்கள் குறித்து பாவனையாளர்களிடையே எழும் கோபமும் குழப்பமும் புதியதல்ல. ஆனால், இப்போது அந்தக் கோபம் நியாயமானதோடு, மேலும் விரிவடைந்துள்ளது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளான வீதி...
இன்று (ஜூலை 15) நள்ளிரவு முதல், இலங்கை தபால் சேவைகளின் அலுவலகங்களிலும் நிர்வாகத் துறைகளிலும் ஊழியர்கள் அதிக நேர வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளனர் என தபால் தொழிற்சங்க...
இலங்கை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 7 லட்சம் தெருவிளக்குகளுக்கான மின் கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் சரியாக செலுத்தாமல் இருப்பது, பொதுமக்களுக்கு மின் விலை உயர்வாக மாறி...