உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இலங்கை தனது மக்கள் தொகை வரலாற்றில் அமைதியாக ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — குறைவான குழந்தைகள் பிறப்பு, நீண்ட ஆயுள், மேலும் அதிவேகமாக முதிர்ந்து வரும்...
நாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடுவதற்கான அரசின் திட்டம் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைக்கிணங்க இத்திட்டம்...
அரசாங்கம் நாட்டின் விவசாய மானியத் திட்டத்தில் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இனி முந்தையபோல் உர மானியத் தொகையை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு நிலம் பயிரிடாமல்...
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற...
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளது. அவரது கறுப்பு பணம் நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா என்பது...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்ததாவது — “ஒரு நாட்டின் ஆட்சி அதன் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடித்தளம் ஆகும். நல்ல ஆட்சி ஒரு...
யாழ்ப்பாண நகரில் இன்று சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில், செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச்...
யாழ்ப்பாணத்தில் சுமார் ரூபா 4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் கவனித்து,...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரத்திற்கு அருகிலுள்ள பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில், அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு...
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸாரின் கடமைக்கு இடையூ+று விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்இ அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (1) உடுகம்பொல பகுதியில்...