உள்ளூர்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து – சாவகச்சேரி பிரதேச உப...

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட...
  • July 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணி – சித்துப்பாத்தியில் தோண்ட.. தோண்ட..சிறுவர்களின் எழும்புக்கூடுகளும் உடமைகளும் வருகின்றது

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று...
  • July 5, 2025
  • 0 Comment
விளம்பரம்

வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கான அரியதோர் வாய்ப்பு!

  சந்தைப்படுத்தல் விற்பனை உன்னதத்தில் தேர்ச்சி (MMSE : Mastering Marketing & Sales Excellence) பெறுபேறுகள் மைய ஊக்குவிப்புப் பயிற்சி & ‘கோச்சிங்’ *சான்றிதழுடனான நேரடி...
  • July 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஓ.எல். மாணவன் தனியயொருவனாக வலயக்கல்வி அலுவலகம் முன் போராட்டம்!

வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால்...
  • July 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மதுபான பார்ட்டியில் வர்த்தக நண்பனை போட்டு தள்ளி சக நண்பர்கள்

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பில்...
  • July 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஏ.ஐ வந்துவிடடது இனி தமிழ் சிங்கள பிரச்சினையில்லை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டிஜிட்டல்...
  • July 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

வவுனியாவில்; காணி விடுவிப்பு ஆரம்பமென்கிறார் திலகநாதன் எம்.பி

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்....
  • July 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் உயிரிழப்பு நண்பர்கள் தலைமறைவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்....
  • July 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

வர்த்தமானி வழக்கில் அமைச்சர் பிமல் ரத்நாயக்காவை சாடி பதிவுட்டுள்ள சுமந்திரன்

அரசாங்கத்தினால் அபகரிக்கப்படவிருந்த நிலங்கள் எமது நடவடிக்கைகளின் விளைவாகவே பாதுகாக்கப்பட்டது என்பதை உறுதிசெய்த அமைச்சருக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,...
  • July 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணியில் மனித புதைகுழி ஊடாக தமிழர்கள் அனுபவித்த வலி தெரிகின்றதென்கிறார் பிரிட்டனின் எம்.பி

செம்மணியில் ஒரு மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா...
  • July 4, 2025
  • 0 Comment