உள்ளூர்

மொழி உரிமை பாதுகாக்கப்படுமென அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவத்துள்ளார்

கடந்த காலங்களில் மொழியினால் மிக மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில்...
  • July 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணி மனிதப் புதைகுழியில் இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் நேற்றைய தினம் (30-06) அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணி மனிதப்...
  • July 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

பயங்கரவாதிகள் யார் என்பதை செம்மணி புதைகுழி இவ்வுலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது – இயக்குநர் கௌதமன்...

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது இவ்வுலகிற்கு பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திவிட்டது. இந்த மனிதப் புதைகுழியில்...
  • July 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நடைப்பெற்றது

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில், கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்...
  • July 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி,...
  • June 30, 2025
  • 0 Comment
உலகம்

பாகிஸ்தானில் கடும் வெள்ளத்தால் 45 பேர் உயிரிழப்பு 65 பேர் காயம்

பாகிஸ்தானில் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு...
  • June 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கடற்றொலிலாளர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டம்

இலங்கையின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மற்றுமொரு புதிய வேலைத்திட்டம் சிலாபம் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம்...
  • June 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப் பேரணி

‘பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் : யுத்தத்தை நிறுத்து’ என்ற கருப்பொருளை வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்பினர் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் கூட்டணி ஆகிய இணைந்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப்...
  • June 30, 2025
  • 0 Comment
இந்தியா

தெலங்கானா ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலி

தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது....
  • June 30, 2025
  • 0 Comment
இந்தியா

100 கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்த வீதியில் மரங்கள்

சாலைகள் குண்டும் குழியும் இல்லாமல் அதிக செலவில் போடப்படுவது, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பீகார் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் செலவில்...
  • June 30, 2025
  • 0 Comment