உள்ளூர்

இந்தியா–இலங்கை மின் இணைப்பு திட்டம் தொடர்பான இணைய வழி சந்திப்பு

இந்தியா–இலங்கை மின்சார வலையமைப்பு (Power Grid Interconnection) திட்டம் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்களைப் பற்றி கலந்தாலோசிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி இணைய வழி...
  • November 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

பாகிஸ்தான் அசுர ஆட்டம் – தொடரை சமநிலைப்படுத்தியது

ரவல்பிண்டியின் தோல்விக்குப் பின்னர், பாகிஸ்தான் அணியினர் லாகூரில் தங்கள் ஆட்டத்தை முழுமையாக மாற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, T 20  தொடரை 1-1...
  • November 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஜனாதிபதி அநுர மீது தற்கொலை தாக்குதல் அல்லது கிளைமோர் தாக்குதல் நடத்த முயற்சி?

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி அஜித் தர்மபால வெளியிட்ட தகவலின் படி, ஜனாதிபதி அநுரகுமாரவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் இதை பகிர்ந்திருந்த...
  • October 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

பொலிஸ் உயரதிகளுக்கிடையில் உச்சக்கட்ட முரண்பாடு

பொலிஸ் கண்காணிப்பாளர் (IGP) பிரியந்த வீரசூரிய, சிரேஸ்ட்ட பிரதி கண்காணிப்பாளர் (SDIG) மீது தேசிய பொலிஸ் ஆணைக்குழு (NPC) மற்றும் குற்றப்புலனாய்வு துறையிடம் (CID) முறைப்பாடு செய்துள்ளார்....
  • October 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணில் கைதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரை...

கொழும்பு கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 2026 ஜனவரி...
  • October 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்திற்கு தயாராகவுள்ளது- இலங்கைக்கான சீன தூதர்

‘சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளது,’ என்று இலங்கைக்கான சீன தூதர் கி ஜென்ஹோங் தெரிவித்தார். அவர் கொழும்பில் நடைபெற்ற ‘சீனாவும்...
  • October 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

2026 ம் ஆண்டு பாடசாலை நேரத்தை நீடிப்பதில் எந்த மாற்றமும் இல்லையென்கிறது கல்வியமைச்சு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் கல்வி அமைச்சின் முடிவை மாற்ற வாய்ப்பில்லை என அமைச்சு மீண்டும்...
  • October 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில்; 17 ஆயிரம் சிறார்கள் வாழ்கிறார்களென்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு...

நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் சுமார் 17,000 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல் தெரிவித்துள்ளார் அவர்...
  • October 26, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

எல்லை நிர்ணயம் காரணம் காட்டி தேர்தலை தாமதப்படுத்த வேண்டாம்-சுரேஸ் பிரேமசந்திரன்

மாகாணங்களுக்குக் கிடைத்த அதிகாரங்கள் மக்கள் நலனில் பயன்படுத்தப்பட வேண்டுமானால், மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர்...
  • October 26, 2025
  • 0 Comment
உள்ளூர்

மாகாணசபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலிருப்பது ஜனநாயக விரோதம்- தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்

மாகாணசபைத் தேர்தலுக்கான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்கான தேவையான...
  • October 26, 2025
  • 0 Comment