உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
கழுவும் வணிக வளாகத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள அதே வேளை மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். மொன்றியலின் லவாலில் (டுயஎயட) உள்ள ஒரு கார் கழுவும்...
பிராம்ப்டனில் கடந்த 2024ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதியன்று இடம்பெற்ற டோ டிரக் சார்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போவாயிர்ட் டிரைவ்...
ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 65 பேர் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட...
கனடா கடந்த வருடம் மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது இவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டு;ள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது....
திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி,...
தமிழ் மரபுதிங்கள் விழா 2025 ‘கோண்வோல் தமிழ் சமூகம்’ வழங்கும் தமிழ் மரபுதிங்கள் விழா எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இடம். Nativity Hall...
தமிழ் மரபுதிங்கள் விழா 2025 ஒட்டாவா (Ottawa) தமிழர் ஒன்றியம் வழங்கும் தமிழ் மரபுதிங்கள் விழா எதிர்வரும் 26 ம் திகதி (நாளையதினம்) ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் நடைபெறவுள்ளது....
71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது....
கனடாவில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொறன்ரோ பகுதியில் இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை...