கட்டுரை முக்கிய செய்திகள்

படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஐ.நா நடவடிக்கை

வடக்கும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நீடித்து வரும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) ஒத்துழைப்புடன் விசேட செயற்திட்டமொன்றை...
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

312 மில்லியன் ரூபா பெருமதியான போதை பொருட்களை சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு...

சீதுவா, கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு தனியார் களஞ்சியத்திலிருந்து நேற்று (03-09) சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மிகப் பெரிய அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....
  • September 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இதுவரை வெளியிடப்படாத பட்டலந்த ஆய்வுக்குழு அறிக்கையை ஜனாதிபதி வெளியிட வேண்டுமென கோரிக்கை

பட்டலந்த தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை நீண்டகாலம் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பத்திரிகையாளரும்; ‘பாட்டலண்டாவை கிணித்தெழுவோம்’ நூலின் ஆசிரியர் நந்தன வீரரத்த்னே ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட...
  • September 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட SSP சதீஷ் கமகேயின் விளக்கமறியல் நீடிப்பு

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சதீஷ் கமகே, மேலதிக விசாரணைகள் முடியும் வரை வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை மீண்டும்...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ்பிரிவில் 21 மில்லியன் ரூபா மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

கடந்த சனிக்கிழமை (30-08) யாழ்ப்பாணம், மாதகல் சம்பிலித்துறையில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 96 கிலோ 500 கிராம் எடையிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது....
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தந்தை மகிந்த வழியில் தனயன் நாமலும் இனவாத பிரச்சாரம்

வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதி வழங்கிய நிலையில், அதே நேரத்தில் இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவின் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் இன்று நண்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை...
  • September 2, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொடவின் நூலுக்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொடவின் ஆங்கில சுயசரிதை பிரித்தானிய சந்தையில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட...
  • September 2, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி மீண்டும் உறுதிமொழி

யுத்தத்தின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளும் வீதிகளும் இனி மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தித்...
  • September 1, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுத் திட்டத்தினை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியின் செயற்பாட்டை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்....
  • September 1, 2025
  • 0 Comment