முல்லைத்தீவு நகர்புறத்தில் தேசியக் கொடிகள் பறக்கவிட் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது
அத்துடன் முல்லைத்தீவில் அமைந்துள்ளள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன்...