முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் பன்றி பண்ணையில்உயிரிழந்த பன்றிகள் தொடர்பில் அறிக்கையிடுமாறு நீதிமன்று உத்தரவு

கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

அதிக போதையால் யாழ் இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக சுகயீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

சிறைசாலை கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு விசேட அனுமதி – சிறைச்சாலை ஆணையாளர்

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும்...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலட்ச கணக்கான விவசாயிகள் வீதிக்கு இறங்குவார்கள் என விவசாய அமைப்பு அநுர அரசுக்கு...

கோட்டபய ராஜபக்ஸவின் அரசாங்கம் விவசாயத்துறையை நெருக்கடிக்குள்ளாக்கியதன் விளைவே மக்கள் போராட்டம் வெடித்தது. ஆகவே தவறிழைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் வேண்டிக் கொள்கிறோம். நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

மாவையின் கனவை நனவாக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள்

தமிழ்த் தேசியக் கட்சிகிள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்....
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி...
  • February 2, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

காங்கேசன்துறை தையிட்டி சட்டவிரோ திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள்; மாற்று காணியே கோருகின்றனர்-வடமாகாண...

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என...
  • February 2, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

கடலையும் கடற்தொழிலாளர்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையென கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய...
  • February 2, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா அக்கினியுடன் ஐக்கியமானார்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல்...
  • February 2, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

சிவபூமி திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு...
  • February 2, 2025
  • 0 Comment