கிளிநொச்சியில் பன்றி பண்ணையில்உயிரிழந்த பன்றிகள் தொடர்பில் அறிக்கையிடுமாறு நீதிமன்று உத்தரவு
கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்...