நீதித்துறை வாழ்க்கை நிறைவுறாது முடிவுறுகிறது : மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆதங்கம்
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை (01-02-2025...