உள்ளூர் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் 14,834 சிறுவர்கள் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழும் 14,834 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பராமரிப்பு மற்றும் சிறுவர் பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் கொழும்பு மாவட்ட...
  • August 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்...

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்புக்கூட்டின் நெஞ்சுப் பகுதியுடன்...
  • August 30, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ9 வீதியில், கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடத்தில் இன்று  அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் கட்டுரை முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட 6 பாதாளகுழுவினர் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுவர்

இந்தோனேசியாவில் ஆறு இலங்கை அமைப்புசாரா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் மேற்பார்வையாளர் எப். யூ. வூட்லர் தெரிவித்தார். ஜகார்த்தாவில், இலங்கை...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர், யாழ் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (28-08) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம் அமைச்சரும்...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

‘நீதியின் ஓலம்’ எனும் கையெழுத்துப் போராட்டம் நிறைவுற்றது.

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்களுடன் ‘நீதியின் ஓலம்’ எனும் போராட்டம் நிறைவுற்றது. இந்த கையொப்பங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் அனுப்பவுள்ளதாக தாயகச்...
  • August 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜெனீவாவில் தமிழர் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய ரோஹண விஜேயவீராவின் மகன் முயற்சி

ஜனநாயக மக்கள் முன்னணிக் (NPP) அரசாங்கம், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அழுத்தத்திற்கு பணிந்து தவறு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய இரண்டாம் தலைமுறை இயக்கம்,...
  • August 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் அருகே விசமிகள் தீவைத்ததால் பெரும் சிக்கல்

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல்வெளிகளில் புதர்களுக்கு விசமிகள் தீவைத்ததால், அப்பகுதியைச் சுற்றி சென்ற மக்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது....
  • August 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

சம்மாந்துறை பிரதேசத் உப தவிசாளரான வினோக்காந்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

Ceyloan British College – Sri Lanka மற்றும் Change For Students Community இணைந்து, சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை...
  • August 28, 2025
  • 0 Comment