முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற எம்பிகளுக்கான உணவு விலையை 450 இருந்து 2000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பியொருவரின் காலை உணவிற்கு...
  • January 24, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தொடர்ச்சியாக வெள்ளத்தினால் பாதிப்படையும் கிளிநொச்சி மக்கள்!

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி,...
  • January 24, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில்; பெண் தற்கொலை செய்தாரா? பொலிஸார் கொன்றார்களா? -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டிலே தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர பொலிஸாரின் மனநிலையில் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம்...
  • January 23, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டபீடத்தின் ஏற்பாட்டில் வருடம்தோறும் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர்...
  • January 23, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வேறு மாவட்டத்திலிருந்து வருகின்றவர்கள் வர்த்தகம் செய்யக்கூடாதென ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பொறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ;கிளிநொச்சி மாவட்டத்தின்...
  • January 23, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு இனி ஆதரவு கொடுக்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி

இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...
  • January 23, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு அதிகாரி கைது!

5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த...
  • January 23, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வடங்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வடங்கள்(வயர்கள்) திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ்...
  • January 23, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

15 ஆவது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை ஆரம்பம்!

15 ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (22) யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது....
  • January 23, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்...
  • January 23, 2025
  • 0 Comment