முக்கிய செய்திகள்

திருகோணமலையில் அம்பியூலன்ஸ் விபத்து இரண்டு பேர் காயம்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அம்பியூலன்ஸ் அருகில் உள்ள வாய்க்காலினுள்...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

டிஜிட்டல் பிளாட்போம் எம்பி. அர்ச்சுனா கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்க கோரி மகஜர் கையளிப்பு

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் நேற்று (20) மாலை வடக்கு மாகாண...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு கிராமங்களான தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் இரண்டும் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி...

இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமக்களை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸாருடன் முரண்டு பிடித்த விசர்(ய) டாக்குத்தர் அர்ச்சுனா

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முரண்பட்டதாக தெரியவருகின்றது அர்ச்சுனா இன்று (21) பாராளுமன்ற அமர்வுக்காக...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

நாடு முழுவதிலும் 55 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் தொடா மழையினால் பெரிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது 73 பிரதான...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

அனுர புத்தாவுக்கு ‘நான் மகிந்த ராஜபக்ச என்பது மறந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் அரசியல் சூனியத்தால் நாடு உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது- புபுது...

அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடகிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவந்துள்ளார் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை அமர்களப்படுத்தினார் ஹரினி

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட...
  • January 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2 பேர் உயிரிழப்பு 15 மாவட்டங்கள் பாதிப்பு

அத்துடன் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு...
  • January 21, 2025
  • 0 Comment