உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
வடக்கு – கிழக்கில் தழுவிய ஹர்த்தால் இன்று (18-08) முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிலையங்கள் மூடப்பட்டன. பஜார் பகுதியில் சில உணவகங்கள்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு–கிழக்கு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்று ஒன்றிய செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது, தனிப்பட்ட அரசியல் கட்சியின்...
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்ததாவது, ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு...
தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச் செயலாளரும் கல்முனைத் தொகுதி தலைவருமான , சட்டத்தரணி அ.நிதான்சன், வடகிழக்கில் நாளைய ஹர்த்தால் அரசுக்கு முதல் சிவப்பு எச்சரிக்கையாக...
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 15வது நாளாக இன்று சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது....
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் உள்ள வீதி தடைக்கு அருகில் நேற்று (16-08) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் ஆலய...
அக்கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத்தீவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் மரணத்திற்கு நீதி கோருவதும், இஸ்ரேலிய நபர்களுக்கு விசா விலக்கு...
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16-08) 14ஆம் நாளாகவும் சுழற்சி முறையில்...
தமிழர் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 18 ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கடையடைப்புக்கு மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்தகர்கள் ஆதரவு வழங்கவேண்டும்...
எதிர்வரும் திங்கட்கிழமை (18-08) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு. சசிக்குமார் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான...