கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்த ஹர்த்தால் அழைப்பை வர்த்தகர்கள் புறக்கனிக்கவேண்டும்- மறவன்புலவு சச்சிதானந்தம்
தமிழ் மக்களின் தோல்வியுற்ற அரசியல் போராட்டத்திலிருந்து மீண்டு, பொருளாதார முன்னேற்றத்தை மீட்டெடுக்கும் இந்த காலகட்டத்தில், ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு...