உள்ளூர் முக்கிய செய்திகள்

கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்த ஹர்த்தால் அழைப்பை வர்த்தகர்கள் புறக்கனிக்கவேண்டும்- மறவன்புலவு சச்சிதானந்தம்

தமிழ் மக்களின் தோல்வியுற்ற அரசியல் போராட்டத்திலிருந்து மீண்டு, பொருளாதார முன்னேற்றத்தை மீட்டெடுக்கும் இந்த காலகட்டத்தில், ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு...
  • August 15, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பு ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து நெரிசல்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும், கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை பொது...
  • August 15, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு

மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது இதில் பங்கேற்க...
  • August 15, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிகோரிய கடையடைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்மென காரைதீவு பிரதேச சபை அமர்வில்...

(நூருல் ஹதா உமர்) காரைதீவு பிரதேச சபையின் 04ஆம் சபையின் இரண்டாவது அமர்வு இன்று (14-08) சுபாஸ்கரன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னத்துடன்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூருக்கு பாதயாத்திரை இன்று தொடங்கியது.

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை இன்று தொடங்கியது. வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் நடைபெறும் இந்த பாதயாத்திரை ஆலயத்தின்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு

தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

திருமலையில் தமிழ் முஸ்லீம் மக்களின் 2500 ஏக்கர் காணிகளை அபகரிக்க அரசு திட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பேருந்துகளில் AI பாதுகாப்பு முறை – சாரதிகளுக்கு நேரடி எச்சரிக்கை

பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக...
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஹர்த்தால் விடயத்தில் தடுமாறும் சுமந்திரன் வெற்றிகரமாக பின்வாங்கினார்.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்துஐயன் கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக்...
  • August 12, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் ஒன்றும் சொர்க்கமும் இல்லை அங்கு சாவதற்கு பறவைகளுமில்லை- எரிசக்தி அமைச்சர்

மன்னாரில் நடைமுறைக்கு வரும் காற்றாலை மின்திட்டம் பறவைகளுக்கும் இயற்கை சமநிலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இதற்கு சூழல் ஆர்வலர்கள்...
  • August 12, 2025
  • 0 Comment