உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்றது....
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது யு320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு ‘யாழ்ப்பாணம் நகரம்’ எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் முக்கியமான அடையாளத்தை...
ஆசிரியை திருமதி மலர்விழி செந்தில்வண்ணன், 33 ஆண்டுகால ஆசிரிய சேவையில் பணி புரிந்து ஓய்வு பெறுகிறார். தனது ஆசிரியர் வாழ்நாளில், சுமார் 21 ஆண்டுகளுக்கு மேல் காரைதீவு...
யாழ்ப்பாணம் வத்திராயன் – மருதங்கேணி பகுதியில், 108 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தையும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கொண்ட கூட்டு...
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி...
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட இலத்திரனியல் தேசிய...
திருச்சியில் இருந்து ஆந்திராவுக்கு காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர், சரக்குகளை இறக்கிய பின் சொந்த ஊருக்கு திரும்பி, பின்னர்...
யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் ஒன்றை நிறுவும் முயற்சி தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்படும் எந்தவொரு...
ரஸ்சியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், பெட்ரோ பாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்க் நகரத்திலிருந்து...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 27 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் கண்டரியப்பட்ட நிலைமையின் அடிப்படையில்இ குறித்த...