உள்ளூர் முக்கிய செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நேற்று (ஜூலை 21) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த வழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கும் சட்டமா அதிபருக்கும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை...
  • July 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை பாவித்து வந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவும் இனப்படுகொலையாளியென அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே; அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது’ என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுவிக்கக்கூடிய தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் திருவிழாவின் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கலாச்சார முறைப்ப கையளிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று (21.07.2025) காலை சிறப்பாக இடம்பெற்றது....
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம்...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐநாவின் செயற்பாடுகள் அநுர அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துள்ளது- கஜேந்திரகுமார்

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து, சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு வடிவமைப்பு கொடுப்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகும் என அந்தக்...
  • July 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக மக்கள் விசனம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் தற்போது கடுமையான இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேர கட்டுப்பாடுகள், உத்தியோகபூர்வ அனுமதி இல்லாமை ஆகிய...
  • July 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள மொத்த வரி 58 வீதமென இலங்கை ஐக்கிய...

இலங்கையின் ஆடை உள்பட ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வரும் உண்மையான வரி விகிதம் 58 வீதம் வரை உயர்ந்துள்ளதாக இலங்கை ஐக்கிய வணிக சங்கம் தெரிவித்துள்ளது....
  • July 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மனைவியை பிள்ளைகளின் கண்முன்னே வெட்டிக்கொன்ற கணவன். மொனராகலையில் சம்பவம்

மொனராகலையில், குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை...
  • July 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் உயர் பதவி அமர்த்தப்பட்டுள்ளார்

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த பதவியில்...
  • July 20, 2025
  • 0 Comment