செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு நடவடிக்கை – இளங்குமரன் எம்.பி
யாழ். செம்மணிப் பகுதியில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானதும் அவர்களின் உரிமையை பெறுவதற்குமான போராட்டமாகவே அமைந்திருந்தது. இதனை குழப்பும் வகையில் செம்மணி பகுதியில் கிளிநொச்சியில் இருந்து தனியார்...
