உள்ளூர் முக்கிய செய்திகள்

பெற்றோர் கவனயீனம் கடலில் மூழ்கிய 7 வயது சிறுவர்கள்

மட்டக்களப்பு, நாசிவன்தீவு கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (4-04) மாலை...
  • April 5, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் ஆராய்கின்றது சர்வதேச நாணய நிதியம்

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பல் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா...
  • April 5, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...
  • April 4, 2025
  • 0 Comment
உலகம் கனடா முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண யுவதி கனடாவில் கொலை சந்தேக நபர்கள் கைது

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக கனேயடி காவல்துறையினர்...
  • April 4, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார...
  • April 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் சாத்தியம் நிலவுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள...
  • April 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றியமைக்க முயற்சிக்கின்றது அநுர அரசு- விமல்...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எழுந்து...
  • April 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என அன்று அச்சுறுத்திய...

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக்...
  • April 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

22 முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப்...
  • April 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு தொடரும் விளக்கமறியல்

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட...
  • April 3, 2025
  • 0 Comment