உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனின் 119ஆவது பிறந்தநாள் நினைவேந்தல்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனின் 119ஆவது பிறந்தநாள் நினைவேந்தல் விழா, வரும் புதன்கிழமை (17-09) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஜே.ஆர்....
  • September 16, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

சம்பத் மணம்பேரி சரணடைய தயாரென அவரது சட்டத்தரணி தெரிவிப்பு

அம்பலாந்தோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு கொள்கலன்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பத் மணம்பேரி, சம்பந்தப்பட்ட நீதவான் ; நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக உள்ளதாக அவரது வழக்கறிஞர்...
  • September 16, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

தனியார் பாசாலைகளா அரச பாடசாலைகளா மாணவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்தது

(தமிழில் தாமரைச்செல்வன்) இலங்கையின் கல்வி முறை இப்போது முக்கிய காலகட்டத்தில் நிற்கிறது. பெற்றோர்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் சர்வதேச பள்ளிகள் ஆகியவற்றின் சிறப்புகளையும் குறைகளைவும் பரிசீலித்து முடிவெடுக்கிறார்கள்....
  • September 15, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பாளாரான பியால் மனம்பேரியின் சகோதரனை கைது செய்யமுடியாத பொலிஸார்.

தேசிய ஆபத்தான போதைப்பொருள் அதிகார சபை(NDDCB) தெரிவித்ததாவது, மிட்டனியாவில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனக் கையிருப்பிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகள், மெத்தாம்பெட்டமைன்  ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப்...
  • September 15, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

சிகிரியா கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

உலக பாரம்பரியச் சின்னமான சிகிரியாவின் கண்ணாடிச் சுவரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவரை சிகிரியா பொலிஸார் நேற்று (14-09) கைது செய்தனர். பொலிஸார் தெரிவித்ததாவது, கைது...
  • September 15, 2025
  • 0 Comment
இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில்; 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று (14-09) பிற்பகல் 4.41 மணியளவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நடுக்கம் வடபெங்காலிலும் அண்டை நாட்டான பூட்டானிலும் உணரப்பட்டது. அதிகாரிகள்...
  • September 15, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆறு அபூர்வ பாம்புகளுடன் பெண் கைது

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆறு அபூர்வ பாம்புகள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. சுங்கத்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, உயிரியல் பல்வகைமை, பண்பாடு...
  • September 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்

கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு....
  • September 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று (14-09-2025) பல மாகாணங்களில் மழை பெய்யும்

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...
  • September 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கெஹேலிய ரம்புக்வெல்லாவின் புத்தா 270 கோடி சொத்தை மறைத்ததாக வழக்கு தாக்கல்

ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லாவின் மகன் ரமித் ரம்புக்வெல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. ரமித் ரம்புக்வெல்லா...
  • September 14, 2025
  • 0 Comment