யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி மீனவர்களுக்கிடையே தொடரும் முறுகல் கைகலப்பாக மாறும் சாத்தியம்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்றும் முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு...
