உள்ளூர் கட்டுரை முக்கிய செய்திகள்

அர்சுனா இராமநாதன் பார்ட் 2 ஆக உருவெடுக்க முயற்சிக்கும் வைத்தியர் முரளி வல்லிபுர...

வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் அண்மையில் எழுதிய கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. அதிலிருக்கும் சில கேள்விகளுக்கான பதில்களை பெறும் நோக்கில் எழுதப்பட்ட கருத்துக்களே இவை இலங்கையை வலதுசாரிகளோ அல்லது...
  • February 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ’ கொலைசெய்யப்பட போகின்றார் என்ற விடயம் உளவுத்துறைக்கு தெரிந்தும்; தடுக்கத் தவறியது...

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதைத் தடுக்கத் தவறியதால் ‘கணேமுல்ல...
  • February 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மக்கள் தமது தாய் மொழியில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வர்- பிரதி அமைச்சர் முனீர்...

அரசியல் நிலைமை மற்றும் மொழி ரீதியான பிரச்சினைகள் காரணமாகவே இந்த நாட்டின் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு இல்லாமல் போயுள்ளது. எனவே முதலில் இனவாதம் அற்ற நாட்டை கட்டியெழுப்ப...
  • February 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்;வு தொடர்பில் தமிழ்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்- சிறிதரன் எம்பி

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு...
  • February 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பில் பொலிஸார் நடத்pய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப்...
  • February 22, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தையிட்டி திஸ்ச விகாரைகட்டப்பட்டுள்ள காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது- அருட்தந்தை மா.சத்திவேல்

சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...
  • February 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகரன்...

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்)...
  • February 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்து மீறும் இந்திய கடற்தொழிலாளர்களுக்கெதிராக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில்...

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது....
  • February 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்பி நல்லவரா கெட்டவரா? விசயமா?விசரா என ஆராய்நத குழு அறிக்கையை வெளியிட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர்...
  • February 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி இராணுவத்தில் இருந்தவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 பொலிஸ்...

எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்டம் அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரி, இராணுவ அதிகாரி ,குற்றவாளி எனப் பாராமல் அனைவருக்கும்...
  • February 21, 2025
  • 0 Comment