ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

போலீஸ் துறையைச் சுற்றியுள்ள ஊழல் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

போலீஸ் துறையைச் சுற்றியுள்ள ஊழல் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இம்முறை, துறையின் உள்புற ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரி எதிர்மறையான...
  • November 4, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு காரணங்களால் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை...

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரச தலைவர்கள் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டாலும், அது நடைமுறைப்படுவதற்கான நம்பிக்கை இன்னும் தெளிவாக இல்லை. எனினும் தெற்கிலும் வடக்கிலும்...
  • November 3, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

சட்டமும் அதிகாரமும் சேர்ந்து ஆடும் ஆட்டம்

கம்பஹாவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காவல்துறைக்கு இடையூறு விளைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை உயர் காவல்...
  • November 3, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது...
  • November 2, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது...
  • November 2, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

என்.பி.பி. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

ஆட்சியில் உள்ள அரசு, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் மசோதாவை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 150 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, பொதுமக்கள் நலனுக்காக அதிகாரிகளின் சலுகைகளை...
  • September 14, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

என்பிபி அரசு ஓராண்டை நிறைவு செய்கின்றது, செயல் எவ்வாறுள்ளது

செப்டம்பர் 23-ஆம் தேதி தனது முதல் ஆண்டை நிறைவு செய்ய தயாராகும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் முன்னே, அரசியல் வட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எழும்...
  • September 7, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

பொலிஸார் மாறவில்லை

கம்பஹா யக்கலவில் அமைந்துள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (குளுP) அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகி நால்வர் காயமடைந்தனர். ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த கட்சியான முன்னணி சோசலிசக் கட்சி, இந்தத் தாக்குதலுக்கு...
  • September 3, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் உலகம் கட்டுரை

உலக ஒழுங்கில் மாற்றம் (மோனிங்.எல்கே இன் ஆசிரியர் தலையங்கம்)

(தமிழில் தாமரைச்செல்வன்) டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கைகள் காரணமாக உலக அரசியல் ஒழுங்கு சீர்குலைந்து வருகின்றது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,...
  • September 3, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

இலங்கையில் மின்சிகரெட் அல்லது வேப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இளம் தலைமுறையினர் இந்தப் புதிய புகைபிடிக்கும் முறையில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர். சாதாரண சிகரெட்டுகளை ‘அசுத்தமானவை’ என கருதும் இளைஞர்களுக்காகவே, வேப் ஒரு நவீன மாற்றாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது....
  • September 2, 2025
  • 0 Comment
  • 1
  • 2