ஜட்டிக்குள் பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற நம்மவர் தாய்லாந்தில் கைது
தாய்லாந்து வனவிலங்கு செயல்பாட்டுக் குழுவின் அதிகாரிகள், வனவிலங்கு கடத்தலுக்கு முயற்சித்த இலங்கை நபரொருவரை, பாங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது...





