உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டன்;, கனடா மற்றும் ஆகிய நாடுகளின் கூட்டை உள்ளடக்கிய ‘இலங்கை கோர் குழு’(Sri Lanka Core Group) ஜெனீவா அமர்வில்,...
இலங்கையின் போருக்குப் பிந்தைய பொறுப்புக் கூறலில் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான செயல்முறை அவசியம் என ஐக்கிய இராச்சியம் வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
ஆபத்தான இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க அரசாங்கம் எத்தகைய திட்டங்களையும் திறனை கொண்டுள்ளது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது தொழிற்சங்கங்களின் இடையறாத வேலைநிறுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் கூட...
பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (09) அறிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும்“Presidents’ Entitlements (Repeal) Bill” அரசியலமைப்பிற்கு முரணானதாக எதுவும் இல்லை என...
சதொச வர்த்தக நிறுவனத்தில் 24 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அதனுடன் 5 பில்லியன் ரூபா கடனும், 11 பில்லியன் ரூபா வழங்குநர் நிலுவையும் இருப்பது தெரியவந்துள்ளதென...
எல்லா – வெல்லவாயை பிரதான வீதியில் கடந்த வாரம் நிகழ்ந்த பேருந்து விபத்து, ஓட்டுநரின் அலட்சியத்தினால் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வு திங்கட்கிழமை (08-09) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றபோது, இலங்கையை மொத்தம் 43 நாடுகள் ஆதரித்துள்ளது இந்த நாடுகளில் வளைகுடா ஒத்துழைப்பு...
இந்தோனேசியாவில் கைதாகிய இலங்கை குற்றவாளிகள் தொடர்பான முழுமையான காணொளி வெளியாகியுள்ளது. குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் கைது செய்யப்படும் தருணத்தை, அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர்...
தென்னிலங்கையின் மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனக் கிடங்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை...