உள்ளூர்

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தின கொண்டாட்டம் – பொலிஸார் விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் கடந்த 26 ம் திகதி நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாடியவர்கள் தொடர்பில் வல்வெட்டித்துறைப்...
  • December 1, 2024
  • 0 Comment
உள்ளூர்

தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களுக்கு அரச அதிபரின் கள விஜயம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று...
  • December 1, 2024
  • 0 Comment
உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி...
  • November 30, 2024
  • 0 Comment
உள்ளூர்

வவுனியா இளம் தாய் யாழில் மரணம்

ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் வவுனியாவை சேர்ந்த குறித்த தாய் குருநகர் பகுதியில் உள்ள சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போது...
  • November 30, 2024
  • 0 Comment
உள்ளூர்

வெள்ளம் வடிந்தோடியது மக்கள் வீடுகளுக்கு திரும்புகின்றார்கள்

வவுனியாவில் மழை பெய்யாத நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் வவுனியாவில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவந்தது,...
  • November 30, 2024
  • 0 Comment
உள்ளூர்

தண்ணியில் தடுமாறும் யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று அவசர சந்திப்பு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில்...
  • November 29, 2024
  • 0 Comment
உள்ளூர்

யாழ் கைதடியில்  ஆலய பூசகரிடம் கொள்ளை 

ஆலய பூசகரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளையர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கைதடி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே...
  • November 28, 2024
  • 0 Comment
உள்ளூர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதி வெள்ளக்காடாகியது

சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகமும் அதனையண்டிய வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும்...
  • November 27, 2024
  • 0 Comment
உள்ளூர்

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை தொடர்கின்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களுக்கு போக்குவரத்தும்...
  • November 27, 2024
  • 0 Comment
உள்ளூர்

மழை வெள்ளம் ஏ9 வீதியை முடக்கியது

சீரற்ற வானிலையால் வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுகின்றது....
  • November 27, 2024
  • 0 Comment