உள்ளூர்

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு.

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற...
  • November 7, 2024
  • 0 Comment
உள்ளூர்

மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நாக்கு அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது -சஜித் பிரேமதாஸ.

‘ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது...
  • November 7, 2024
  • 0 Comment
உள்ளூர்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
  • November 7, 2024
  • 0 Comment
உள்ளூர்

மன்னார் சதோச மனித புதைகுழி ‘ஸ்கேன்’ செய்ப்படுகின்றது! செய்தி அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை

நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் நகரின் சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ளது இதன்; முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கையும் மனித...
  • November 7, 2024
  • 0 Comment
உள்ளூர்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில்; ஜனாதிபதி அநுரகுமார...
  • November 7, 2024
  • 0 Comment
உள்ளூர்

ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சிக்கு வாக்களிக்க கோரியவர்கள்

இப்போது வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க கோருகின்றாhர்கள்- டெலோ சுரேந்திரன் சிங்கள நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றவர்களை மக்கள் இனம் கண்டு அவர்களை அரசியல் பரப்பிலிருந்து அகற்ற வேண்டுமென ஜனநாயக...
  • November 6, 2024
  • 0 Comment
உள்ளூர்

சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாதவர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் இன்று (05)...
  • November 5, 2024
  • 0 Comment
உள்ளூர்

ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு...

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு...
  • November 5, 2024
  • 0 Comment
உள்ளூர்

வவுனியாவில் மனைவியின் தாயின் வாயில் வெடி வைத்தார் மருமகன்

  வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடியன் துவக்கு என...
  • November 5, 2024
  • 0 Comment
உள்ளூர்

ரணில் நரித்தனம் உடையவர் என தமிழர் தரப்பு நினைக்கின்றார்கள் ஐ.தே.க.

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய...
  • November 5, 2024
  • 0 Comment