யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்த்தர் மன அழுத்தத்தால் உயிர்மாய்ப்பு – துயரத்தில் குடும்பத்தினர்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (திங்கட்கிழமை, 3) உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார். உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய...