உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அந்த முறைமை பொருத்தமற்றதென அறிவிக்க வேண்டுமென...

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வருவதால், அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள்...
  • September 6, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் தீ விபத்து

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட பட்டாசு வாகனம் தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (05-09) இரவு...
  • September 6, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை...
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

கிணற்றை சுத்தம் செய்யச் சென்ற நபர் உயிரிழப்பு.

கல்தோட்டை, கல்டெமியாய பகுதியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கிணற்றைச் சுத்தம் செய்யச் சென்ற 39 வயது நபர் ஒருவர், மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். பலங்கொட, முல்கம பகுதியைச் சேர்ந்த...
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணியில் இன்று 05 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் வேண்டாம்.

மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக இன்று (05) காலை எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாருக்கு...
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

ரணில் விக்ரமசிங்க தற்போது வாசிக்கும் நூல்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ இந்த நாட்களில் மற்றொரு புதிய நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியாகும் போது அவர் கையில்...
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

எல்ல பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று இரவு நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. விபத்தில்...
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை OMP மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் (OMP) பெற்றுள்ள 10,517 முறைப்பாடுகளின் விசாரணைகளை 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு...
  • September 5, 2025
  • 0 Comment
உள்ளூர்

நாளை யாழ் செம்மணியில் 2ம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவுறுகின்றது

செம்மணி புதைகுழியில் இருந்து எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது அவற்றை சுத்திகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதைக்குழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுகள் தொடர்பான துல்லியமான தகவல்களை,...
  • September 5, 2025
  • 0 Comment