உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் 2025.10.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் வதிவிடமற்ற ஆட்களால்...
மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 33 நாளாகவும்...
நுவரெலியாவில் கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்ததாக கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பணியாற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனத்தை ஒத்த வடிவமைப்புடைய நவீன ஜீப் வாகனம், கண்டி தலைமையக பொலிஸின் போக்குவரத்துப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட...
பேருவளை நகரில் இன்று (04) பேருந்து சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த போது, களுத்துறை – அளுத்கம வழித்தட தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் பரிசோதனைக்கு...
காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14...
கடற்படை 40 ஆயிரம் தமிழர்களை கொன்றதாக தெரிவித்தமைக்கு ஆதாரம் இல்லையென வசந்த கரண்ணகொட நேற்று( 03-09) கடற்படை முன்னாள் கட்டளை தளபதி வசந்த கரண்ணகொட தெரிவித்துள்ளார இலங்கையில்...
சீதுவா, கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு தனியார் களஞ்சியத்திலிருந்து நேற்று (03-09) சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மிகப் பெரிய அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....
நெற்செய்கையாளர்கள் நெல் உற்பத்தி செலவினை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விவசாயிகள் நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களின் உற்பத்தி செலவுகள் எவ்வாறு உயர்ந்துள்ளன என்பதை கருத்தில் கொண்டு, சரியான...
பட்டலந்த தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை நீண்டகாலம் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பத்திரிகையாளரும்; ‘பாட்டலண்டாவை கிணித்தெழுவோம்’ நூலின் ஆசிரியர் நந்தன வீரரத்த்னே ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட...