உள்ளூர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் குற்றமற்றவர் என தீர்ப்பு.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்குபவரை அச்சுறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குற்றம்...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

கச்சதீவை சுற்றுலாத் தளமாக மாற்ற இடமளிக்கப்போவதில்லை.

கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றும் யோசனையை யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ. ஜெபரட்ணம் அடிகளார் கடுமையாக எதிர்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற யாழ்...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணியில் இன்று ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று (புதன்கிழமை) மேலும் ஏழு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் கூடுதலாக, இன்னும்...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்தில் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு,...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட SSP சதீஷ் கமகேயின் விளக்கமறியல் நீடிப்பு

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சதீஷ் கமகே, மேலதிக விசாரணைகள் முடியும் வரை வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை மீண்டும்...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ்பிரிவில் 21 மில்லியன் ரூபா மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

கடந்த சனிக்கிழமை (30-08) யாழ்ப்பாணம், மாதகல் சம்பிலித்துறையில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 96 கிலோ 500 கிராம் எடையிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது....
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகம் மீது ஜேவிபி தாக்குதல்- புபுது ஜாகொட

தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் யக்கலவில் அமைந்துள்ள தங்கள்...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தந்தை மகிந்த வழியில் தனயன் நாமலும் இனவாத பிரச்சாரம்

வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதி வழங்கிய நிலையில், அதே நேரத்தில் இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

இணையனுசரணை நாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்திற்கான வலுவான சான்றாக செம்மணி மனிதப்புதைகுழி அமைகின்றது என்றும், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் 18...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவின் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் இன்று நண்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை...
  • September 2, 2025
  • 0 Comment