உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்...

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்புக்கூட்டின் நெஞ்சுப் பகுதியுடன்...
  • August 30, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில்...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ9 வீதியில், கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடத்தில் இன்று  அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியதை தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர்

சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டிய பேரணிக்கு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, நாளை சனிக்கிழமை (30-08) மட்டக்களப்பில் பெரிய பேரணி நடைபெற உள்ளது. இதற்காக திருகோணமலை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, மக்கள்...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் கட்டுரை முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட 6 பாதாளகுழுவினர் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுவர்

இந்தோனேசியாவில் ஆறு இலங்கை அமைப்புசாரா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் மேற்பார்வையாளர் எப். யூ. வூட்லர் தெரிவித்தார். ஜகார்த்தாவில், இலங்கை...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர், யாழ் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (28-08) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம் அமைச்சரும்...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர்

ரணில் சாணக்கியனுக்கு 400 மில்லியனா 800 மில்லியன் ரூபாவா கொடுத்தார்? எது உண்மை?

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (27-08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
  • August 29, 2025
  • 0 Comment
உள்ளூர்

திருமலையில் உள்ள கனிம வளங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்- சுனில் ஹந்துன்நெத்தி

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம்....
  • August 29, 2025
  • 0 Comment