மூன்று ஆண்டுகளில் வட மாகாணத்தில்; 40 ஆயிரம் ஏக்கரில் புதிதாக தேங்காய் பயிரிடப்படும்
அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக விவசாய தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்....