உள்ளூர் முக்கிய செய்திகள்

நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்களின் மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் அரசை அதில் தலையிடுமாறு கோரிக்கை

நாட்டில் செயல்பட்டு வரும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒழுங்கற்ற கடன் வழங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பிரச்சினைகளுக்கு இதுவரை பயனுள்ள தீர்வுகள் கிடைக்காத நிலையில், அரசாங்கம் உடனடியாக...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை பார்வையிடும் வத்திக்கான் வெளிவிவகாரத் துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கான் நாட்டின் வெளிநாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் ஆர்ச்சுபிஷப் பால் ரிச்சர்ட் கலாகர், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் வழிப்பறி கொள்ளையன் உட்பட 6 பேர் கைது, தங்கசங்கிலிகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரைச் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின்...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பதவி உயர்வு வழங்கப்படவில்லையென அழுது வடியும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

மேல் நீதிமன்றங்களில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நான்கு வெற்றிடங்களில் நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா பல்கலைகழக மாணவன் மர்ம மரணம்.உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி...

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை,...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பு மேம்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் கடந்தது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும்...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைத்ததும் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென்கிறார் சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு காலணி, 1995ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரியது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அவர் இன்று செம்மணி மனித...
  • November 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

‘கணேமுல்ல சஞ்சீவ’; படுகொலை தொடர்பில் இஷாரா செவ்வந்தி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்...
  • November 3, 2025
  • 0 Comment