உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் கஞ்சா விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லரிச்சல் பகுதியில் நேற்றிரவு (18-08) இரவு சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட...
தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான (P2P) போராட்டத்தின் நாயகர்கள் நாமே என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச்...
பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலிகொடையில்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா இன்றாகும். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி தொடர்ந்து...
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று...
அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (18-08) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது....
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில், அந்த பகுதியின் பெயரைக் குறிக்கும் பெயர்ப்பலகையை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் அதனை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை...
நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்....
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு...
குழந்தைப் பெற்றெடுக்கும் ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன விஞ்ஞானிகள், மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு...