உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிகோரிய கடையடைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்மென காரைதீவு பிரதேச சபை அமர்வில்...

(நூருல் ஹதா உமர்) காரைதீவு பிரதேச சபையின் 04ஆம் சபையின் இரண்டாவது அமர்வு இன்று (14-08) சுபாஸ்கரன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னத்துடன்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறுகின்றது- மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் பொருளாதார மீட்சி, ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது என மத்திய வங்கி ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அடுத்த ஆண்டுக்குள்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூருக்கு பாதயாத்திரை இன்று தொடங்கியது.

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை இன்று தொடங்கியது. வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் நடைபெறும் இந்த பாதயாத்திரை ஆலயத்தின்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு

தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் – பொலிஸார் குவிப்பு

இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நடந்தது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியதால், பொலிஸார் குவிந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர்

இலங்கைக்கு ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர்...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர்

சொக்லேட்டை உண்ண களவாடிய வயோதிபரை கொலை செய்த பரிதாப சம்பம் கண்டியில நடந்துள்ளது

கண்டி மாவட்டம், பேராதனை பகுதியில், கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. போலீசார் தெரிவிக்குவதற்கு...
  • August 14, 2025
  • 0 Comment
உள்ளூர்

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவேந்தல்

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் , கல்முனை தொகுயின் தலைவருமாகிய அ.நிதான்சன் அவர்கள் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்தார்....
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

திருமலையில் தமிழ் முஸ்லீம் மக்களின் 2500 ஏக்கர் காணிகளை அபகரிக்க அரசு திட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
  • August 13, 2025
  • 0 Comment
உள்ளூர்

இராணும் விவசாயம் செய்யும் காணியில் உரிமையாளர்கள் வறுமையில் வாடுகின்றனர

வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்....
  • August 13, 2025
  • 0 Comment