உள்ளூர் முக்கிய செய்திகள்

தீயில் சிக்கினான் சிறுவன் தாயும் தந்தையும் தாயின் காதலனும் சட்டத்தில் சிக்கினர்

இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09-08) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன் பலியாகியுள்ளார். தீ...
  • August 11, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லையில் இராணுத்தினரால் கொல்லப்பட்ட இளைஞரின் உடல் கொழும்புக்கு அனுப்பபடவுள்ளது

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (10-08) மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைக்கு பின், மரணத்திற்கான தெளிவான...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வடக்கில் இராணுவச் சூழல், தொடர்கின்றதென்கிறார் முருகையா கோமகன்

முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம், இராணுவத்தினரின் அடக்குமுறையையும் அராஜகத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். இன்று...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று உயிரிழந்த பெண்ணின் வழக்கை எந்த பொலிஸ் பிரிவு...

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று முன்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிந்தைய விசாரணையில், விபத்து நிகழ்ந்த பகுதி எந்தப் பொலிஸ் பிரிவின்...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் அராலியில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று ‘விடுதலை நீர் சேகரிப்பு’...

நெடுங்காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பொருட்டுஇ இன்று அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் ‘விடுதலை நீர் சேகரிப்பு’ நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாதி உட்பட மூவர் கைது

மன்னாரில் பட்டதாரி இளம் தாயான மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரும் இணைந்தனர் இந்நாள் ஜனாதிபதிக்கு எதிராக

அரசாங்கம் முன்மொழிந்துள்ள, முன்னாள் ஜனாதிபதிகளின் சில உரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் ஆரம்பகட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர். இதற்காக, அனைவரும்...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன்...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர்

திருமலையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாள்...

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள்...
  • August 10, 2025
  • 0 Comment