உள்ளூர்

52 வயது மனைவி மீது சந்தேகம் ஓட..ஓட.. வெட்டிசாய்த்த கணவன்

இரத்தினபுரி தெல்வல பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு தமிழ்ப் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 52 வயதான பரமசிவம் காளியம்மா எனும் மூன்று...
  • August 8, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் உயிரற்ற இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது

யாழ்ப்பாணம் அக்கரை கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கரையில் ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்று (07-08) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் பகுதியை...
  • August 8, 2025
  • 0 Comment
உள்ளூர்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஐவர் படுகாயம்

பொரளை சஹஸ்புராவில் அமைந்துள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்றிரவு (07-08) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது....
  • August 8, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ் சுன்னாகம் பொலிசாரால் பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு.

யாழ் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதே மாத்திரைகளை சுன்னாகம் பொலிசார் நேற்று(07) இரவு கைப்பற்றியுள்ளனர். யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு...
  • August 8, 2025
  • 0 Comment
உள்ளூர்

பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை...
  • August 8, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழில் ரயிலில் சிக்கி பெண்ணின் கால் துண்டான துயரம்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் நேற்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி...
  • August 8, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக CID-இல் முறைப்பாடு.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு...
  • August 8, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித...
  • August 6, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முரண்களை இரு சமூக தலைவர்களும் தீர்க்கமுடியும்- ரிஸாட் பதியுதீன்...

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும்,...
  • August 6, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறாமகன் சஸிந்திர ராஜபக்ச விளக்கமறியல்

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர...
  • August 6, 2025
  • 0 Comment