உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
யாழ்ப்பாணம் வத்திராயன் – மருதங்கேணி பகுதியில், 108 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தையும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கொண்ட கூட்டு...
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி...
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட இலத்திரனியல் தேசிய...
திருச்சியில் இருந்து ஆந்திராவுக்கு காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர், சரக்குகளை இறக்கிய பின் சொந்த ஊருக்கு திரும்பி, பின்னர்...
யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் ஒன்றை நிறுவும் முயற்சி தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்படும் எந்தவொரு...
வடக்கில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட அகழ்வில் இருந்து இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், பின்னால்...
மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார். இதே...
பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள், சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், அதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன்...
செம்மணி சிந்துப்பாத்தி ,ந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் இன்று நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக...